ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் -விக்கிரவாண்டி தொகுதி

37

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதி விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு 5  நாட்களுக்கு தேவைப்படும் உணவு பொருட்களை முதல் கட்டமாக ரமலான் நோன்பை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி
அடுத்த செய்திதூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – புதுச்சேரி தொகுதி – முதலியார் பேட்டை