ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்/புதுச்சேரி

53

புதுச்சேரி திருபுவனை தொகுதி சார்பாக திருபுவனை தொகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக நம்மால் முடிந்த சிறிய உதவியாக அடிப்படை பொருட்களான அரிசி,வெங்காயம், தக்காளி உள்ளடங்கிய  முந்நூறு பொட்டலங்கள் தயார் செய்து பொது மக்களுக்கு 04/05/2020 திங்களன்று    வழங்கப்பட்டது. நிகழ்வுமுன்னெடுப்பு,        த.ஜெயக்குமார்அய்யனார்,                         முத்துக்குமரன்,ரஞ்சித் வெ.துரை. திருபுவனைதொகுதிபொருப்பாளர்கள்பங்கேற்றனர்

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/மணப்பாறை தொகுதி