மணப்பாறை_சட்டமன்ற_தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஐந்தாவது கட்டமாக 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மருங்காபுரி கிழங்கு ஒன்றித்திற்க்குட்பட்ட அயன்பெருவாய், பிராம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள ஆதரவற்ற 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் அன்று 03.5.2020 ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.அதே போல் மருங்காபுரி கிழங்கு ஒன்றித்திற்க்குட்பட்ட பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள ஆதரவற்ற 50 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் அன்று 04.5.202 திங்கட்கிழமை அன்று வழங்கப்பட்டது.