ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ காஞ்சிபுரம் தொகுதி

77

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 27-04-2020 அன்று ஒரே நாளில் இருவேறு இடங்களில் கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் காஞ்சிபுரம் தொகுதி, மேற்கு ஒன்றியம் விநாயகபுரம் மற்றும் வடக்கு ஒன்றியம் பெரியகரும்பூர் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சுமார் 50 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்-விழுப்புரம் மாவட்டம்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி