ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை

20

சிவகங்கை சட்டமன்றதொகுதி- காளையார்கோவில் ஒன்றியம் அல்லூர் கிராமத்தில் வசிக்கும் 35 குடும்பங்களுக்கு 30.4.2020 அன்று மளிகைபொருட்கள்,அரிசி வழங்கினர்.

முந்தைய செய்திஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி கரூர் மேற்கு மாவட்டம்
அடுத்த செய்திநிவாரண பொருட்கள் வழங்குதல்/சோளிங்கர் சட்டமன்ற தொகுதி