ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-பல்லடம்

24

20-04-2020 திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிமுதலிபாளையம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் 8 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபேரிடர் கால நடவடிக்கையாக குருதிகொடை அளித்தல்-காரைக்குடி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் மற்றும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் உதவி-திருவெறும்பூர் தொகுதி