ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-சிவகங்கை- திருப்பத்தூர் தொகுதி
32
*05.06.2020 வெள்ளிகிழமை* சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, சிங்கம்புணரி ஒன்றியம், எறுமைபட்டி ஊராட்சி, *ஊதம்பட்டி* கிராமத்தில், ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது