கொரோனா துயர்துடைப்புப் பணிகள்கட்சி செய்திகள்பூவிருந்தவல்லி ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பூவிருந்தவல்லி தொகுதி ஜூன் 22, 2020 38 ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு பூவிருந்தவல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.