ஊத்தங்கரை – பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

26

அக்டோபர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் பேருந்து நிலைய கொடிமரம் அடியில் கல்விக் கண் திறந்த ஐயா காமராஜர் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டது.

முந்தைய செய்திகோவில்பட்டி – உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  நாம் தமிழர் – ஐக்கிய அமெரிக்கப் பொறுப்பாளர்கள்