உளுந்தூர்பேட்டை தொகுதி – பனைத்திருவிழா

65

ஞாயிற்றுக்கிழமை 04/10/2020 ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் விதைக்கும் விழாவில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி பங்கெடுத்து தொகுதி முழுவதும் 9 ஒன்றியங்களின் 25 கிராமங்களில் 12181 பனை விதைகள் விதைத்தனர்.

முந்தைய செய்திபூம்புகார் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி – பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்