உளுந்தூர்பேட்டை தொகுதி பனை விதைகள் விதைப்பு

50

02/09/2020 புதன்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.புத்தூர் கிளையின் சார்பாக 300 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

த.மணிகண்டன்(9787170717),
செய்தி தொடர்பாளர்,
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி.


முந்தைய செய்திஎழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்திய போராட்டம் – கும்பகோணம் தொகுதி
அடுத்த செய்திமரக்கன்றுகள் நடுதல்