உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-ராதாபுரம் தொகுதி

115

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக 19.4.2020 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கூடங்குளம்?,விஜயாபதி,இடிந்தகரை, தோமையார்புரம்,லெவிஞ்சிபுரம், பரமேசுவரபுரம்,காடுதுலா,காமநேரி ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் முககவசங்கள் உணவு பொருட்கள் வழங்கினார்கள்

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-உளுந்தூர்ப்பேட்டை
அடுத்த செய்திகொளத்தூர் தொகுதி ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-