நாம் தமிழர் கட்சி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
சங்கரன்கோவில் நகரம் – ஈழ தமிழர் முகாம்.
நிகழ்வு – COVID19 நிவாரண உதவி.
இரண்டாவது முறையாக 16/07/2020 இன்று காலை நமது தொப்புள் கொடி ஈழ உறவுகள் 60 குடும்பங்கள்ளுக்கு COVID19 நிவாரண உதவி வழங்கபட்டு வருகிறது.
60 * 5 கிலோ அரிசி பைகள்
60 * 2 கிலோ காய்கறிகள்
இத்தகைய பொருளாதார நெருக்கடி காலத்திலும் நிவாரண பணிகளை மேற்கொள்ள உதவி வரும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் உறவுகள் நல் உள்ளங்கள் அனைவர்க்கும் நன்றி நல்வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
திரு. சோமசுந்தரம் செயலாளர்
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.
8870537616