ஈரோடை மாவட்டத்தில் தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் நடைபெறவுள்ளது.
69
தமிழீழ மண்ணில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும்
10-03-2013 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
“தொடர் முழக்க பட்டினிப் போராட்டம்நடைபெறவுள்ளது.