ஈரோடை மாவட்டத்தில் தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் நடைபெறவுள்ளது.

69

தமிழீழ மண்ணில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும்
10-03-2013 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
“தொடர் முழக்க பட்டினிப் போராட்டம்நடைபெறவுள்ளது.

இடம்- பெரியார் திடல், கோபி

முந்தைய செய்திடெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம்
அடுத்த செய்திஹூகோ சாவேசுக்கு வீரவணக்கம்