ஈரோடை- ஓடாநிலையில் முப்பாட்டன் தீரன் சின்ன மலைக்கு வீர வணக்க நிகழ்வு[03-08-2014] நடை பெற்றது

25
ஈரோடை- ஓடாநிலையில் முப்பாட்டன் தீரன் சின்ன மலைக்கு வீர வணக்க நிகழ்வு[03-08-2014] நடை பெற்றது ,திருப்பூர்,ஈரோடை மாவட்ட நாம் தமிழர் உறவுகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.வரிசையாகவும்,மிக ஒழுக்கத்துடனும்,வீரவணக்க உரை நிகழ்த்திக்கொண்டு சென்றது அனைத்து அமைப்பு,அரசியல் கட்சியினரையும் வியப்பில் ஆழ்த்தியது சாதி,மதம்,கடந்து,நாம் தமிழராய் இணைவோம்.
முந்தைய செய்திநாளை- 04.08.2014 காலை 10 மணிக்கு இலங்கை தூதரக முற்றுகையில் செந்தமிழன் சீமான் கலந்துகொள்கிறார்.
அடுத்த செய்திஇலங்கை அரசை கண்டித்தும்,இராணுவ மாநாட்டிற்கு இந்தியா செல்லகூடாது என்பதை வலியுறித்தியும் கண்டன ஆர்ப்பட்டம்.