தொகுதி நிகழ்வுகள்ஈரோடு மாவட்டம் ஈரோடு- பனைவிதை நடும் நிகழ்வு, கொள்கை விளக்க உறுப்பினர் சேர்க்கை முகாம் அக்டோபர் 9, 2020 44 ஈரோடு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு குள்ளம்பாளையம், அயலூர் கிராமம், மல்லி பாளையம் கொள்கை விளக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது