ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு.

63

ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு காஞ்சிபுரம் தொகுதி சார்பாக இன்று காலை 10.30 மணியளவில் அறிஞர் அண்ணா பூங்காவில் நடைபெற்றது.
இதில் தொகுதி , நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகொள்கை விளக்க பொதுக்கூட்டம்- வந்தவாசி தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்