இலங்கையில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்: பான் கீ மூன் நம்பிக்கை

47

இலங்கையின் நல்லிணக்கத்துக்கு எதிர்வரும் மாகாணசபை தேர்தல் நல்ல சந்தர்ப்பம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். எனவே இலங்கையின் கட்சிகள் சமாதானமான முறையில் தேர்தலில் ஈடுபடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பான் கீ மூனின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், இந்த தேர்தல், அரசியல் நல்லிணக்கத்தையும் சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தியாழில் அனந்தி மீது ஈபிடிபியும் இராணுவமும் இணைந்து பாரிய தாக்குதல்: கபே கண்காணிப்பாளர் உட்பட பலர் படுகாயம்!
அடுத்த செய்திவேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன் மீது இனவாதத்தாக்குதல்: ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்றவேண்டும்: – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.