இன்று மாலை மெரினாவில் நடைபெறும் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் இணையத்தில் நேரலை செய்யப்படும்

24

சூன்-26 ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமான இன்று மெரீனா கடற்கரையில் நடைபெறும் மெழுகுதிரி ஏந்தி இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாம் தமிழர் இணையத்தில் (http://www.naamtamilar.org/valaithirai)  நேரலை செயப்படும் .

குறிப்பு : சென்னை தமிழர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் மாலை 5.00 மணிக்கு மெரினா கடற்கரை கண்ணகி சிலைக்கு வருமாறு வேண்டுகிறோம்.

முந்தைய செய்திஎரிபொருள் விலையேற்றம் ஏன் என்று விளக்கி மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: சீமான்
அடுத்த செய்தி[படங்கள இணைப்பு] நெடுமாறன் அய்யா, செந்தமிழன் சீமான் உட்பட மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி