இன்று தேனி மாவட்டத்தில் அண்ணன் சீமான் தலைமையில் முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளத்தின் இனவெறி அரசியலைக் கண்டித்து உண்ணாவிரதம். அய்யா பழ. நெடுமாறன் துவக்கி வைக்கிறார்!!

34

இன்று தேனி மாவட்டத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளத்தின் இனவெறி அரசியலைக் கண்டித்து உண்ணாவிரதம். அய்யா பழ. நெடுமாறன் துவக்கி வைக்கிறார்!

வாருங்கள் தமிழர்களே….. இனத்தின் துயர்துடைக்க…. பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம்!

முந்தைய செய்திகும்பகோணம் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய புரட்சியாளர் அம்பேத்கர் வீரவணக்க பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஇடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழக தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற வேண்டுமாம்!! காங்கிரஸ் கட்சி அராஜகம்!! ஆபத்தான வனப்பகுதி விழியே வெளியேறும் தமிழர்கள் – புகைப்படம் இணைப்பு!!