ஆவடி தொகுதி – காமராசர் நகர்,பெரியார் நகரில் புலிக்கொடி ஏற்றப்பட்டது

49

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள காமராசர் நகர்,பெரியார் நகரில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, தொகுதி செயலாளர் நல்லதம்பி உள்ளிட்ட தொகுதி மற்றும் ஆவடி அனைத்து நகர பொறுப்பாளர்கள் உள்ளட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர், இந்த நிகழ்வை தெற்கு நகர பொறுப்பாளர்கள் மிக சிறப்பாக ஒருங்கிணைத்தர்,

 

முந்தைய செய்திநிலக்கோட்டை தொகுதி – தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் மற்றும் பனை விதை நடவு
அடுத்த செய்திகோயம்புத்தூர் மாவட்டம் – குருதி கொடை வழங்குதல்