ஆவடி – ஜே.பி எஸ்டேட் ஆதிபராசக்தி கோவில் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டு

79

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள ஜே.பி எஸ்டேட் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோவில் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திமதுரை வடக்கு – தமிழ்நாட்டுக் கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளியை சுத்தம் பணி