ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட “மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வலாகனம் சீரற்ற நிலையில் இருந்த தால், அதனை ஆற்காடு தொகுதி நாம் தமிழர் உறவுகளால் சீரமைத்து மற்றும் மரக்கன்றுகள் நட்டு தரப்பட்டது களத்தில் நின்று பணிசெய்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் .