ஆந்திரப்படுகொலைக்கு நீதிவிசாரணை கோரி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

27

ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 2,500 தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும், 20 தமிழர்களின் படுகொலைக்கு நியாயமான நீதிவிசாரணை கோரியும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாளை (16-04-15) மாலை 03 மணிக்கு அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெறுகிறது.

முந்தைய செய்தி20 தமிழர் படுகொலை எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர் அருண்குமார், பணி விலகல்
அடுத்த செய்திகிருஷ்ணகிரி, ஓசூர், கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் – 30-3-2015