அறிவிப்பு:
21 வருடங்களாக சிறை கொட்டடியில் இருந்து உயிர்நீத்த ஆயுள் தண்டனை சிறைவாசி ரிஸ்வான் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 12-03-2018 மதியம் 3 மணிக்கு கோவை விரைகிறார்.
நாம் தமிழர் உறவுகள் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
— தலைமை அலுவலக செய்திக்குறிப்பு,
நாம் தமிழர் கட்சி