அறிவிப்பு: வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

37

அறிவிப்பு: வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | நாம் தமிழர் கட்சி

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கு.கந்தசாமி அறிமுகப் பொதுக்கூட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 05-10-2019 சனிக்கிழமை மாலை 05 மணியளவில் விக்கிரவாண்டி. வட்டாச்சியர் அலுவலகம் அருகில் நடைபெறவிருக்கின்றது.

எனவே விக்கிரவாண்டி தொகுதிக் களப்பணிகளில் இணைந்து செயற்பட வேண்டிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமாயின் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்
அடுத்த செய்திஅறிவிப்பு: இடைத்தேர்தல் – 2019 | சீமான் பரப்புரைப் பயணத்திட்டம்