அறிவிப்பு: பெருந்தலைவர் காமராசர் 44ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு

293

அறிவிப்பு: பெருந்தலைவர் காமராசர் 44ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (02-10-2019) புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் நினைவிடத் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஉறுப்பினர் அட்டை வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திஅண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளையொட்டி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க! – சீமான் வலியுறுத்தல்