அறிவிப்பு: தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019

811

அறிவிப்பு: தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019 | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து, கீழ்காணும் தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.

  1. வழக்கறிஞர் இராஜீவ் காந்தி
  2. பேராவூரணி திலீபன்
  3. மதுரை அருண் ஜெயசீலன்
  4. திருச்சி துரைமுருகன்
  5. துருவன் செல்வமணி
  6. முனைவர் செந்தில்நாதன்
  7. காளியம்மாள்
  8. வேலூர் தமிழ்ச்செல்வன்
  9. சேலம் அருளினியன்
  10. இடும்பாவனம் கார்த்தி
  11. சமுத்திரம் யுவராஜ்
  12. திருச்சி சரவணன்
  13. கோவை கார்த்திகா
  14. இளந்தமிழன் சேக்
  15. செல்வகோமதி
  16. அ.ரா.சிவா
  17. தஞ்சாவூர் கரிகாலன்
  18. மணப்பாறை அருணகிரி
  19. கன்னியாகுமரி ஹிம்லர்
  20. முதுகுளத்தூர் வினோத்
  21. நாகை காளிதாஸ்

 

இவர்கள் அனைவரையும் தொகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவினர் உடனடியாக தொடர்புகொண்டு பரப்புரைத் திட்டங்களை சீரிய முறையில் வகுத்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இரா.இராவணன்
தேர்தல் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை
அடுத்த செய்திசுற்றறிக்கை: திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு