அறிவிப்பு: இடைத்தேர்தல் 2019 – தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல்

69

க.எண்: 2019100161

நாள்: 03.10.2019

அறிவிப்பு: இடைத்தேர்தல் 2019 – தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல் | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி – காமராஜர் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கீழ்காணும் தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.

மன்சூர் அலிகான்

புதுகை ஜெயசீலன்

பேராவூரணி திலீபன்

புலவர் மறத்தமிழ்வேந்தன்

மதுரை அருண் ஜெயசீலன்

சௌந்தர்

வழக்கறிஞர் மணி.செந்தில்

வழக்கறிஞர் இராஜிவ்காந்தி

பேராசிரியர் கல்யாணசுந்தரம்

திருச்சி துரைமுருகன்

துருவன் செல்வமணி

முனைவர் செந்தில்நாதன்

ஈரோடு சீதாலட்சுமி

காளியம்மாள்

வேலூர் தமிழ்ச்செல்வன்

இடும்பாவனம் கார்த்தி

சமுத்திரம் யுவராஜ்

திருச்சி சரவணன்

சிவகங்கை சக்திபிரியா

கோவை கார்த்திகா

ஆரணி பிரகலதா

இளந்தமிழன் சேக்

தஞ்சாவூர் கரிகாலன்

மணப்பாறை அருணகிரி

கன்னியாகுமரி ஹிம்லர்

முதுகுளத்தூர் வினோத்

நாகை காளிதாஸ்

திருத்துறைப்பூண்டி ப.சக்திவேல்

சல்மான்

இவர்கள் அனைவரையும் தொகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவினர் உடனடியாக தொடர்புகொண்டு பரப்புரைத் திட்டங்களை சீரிய முறையில் வகுத்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இரா.இராவணன்

தேர்தல் செயலாளர்

முந்தைய செய்திதொடர்வண்டி நிலையம் அருகில் மரக்கன்று நடும் விழா
அடுத்த செய்தி50 ஆண்டுகால பாழடைந்த கிணறு நாம் தமிழர் கட்சியினர் சீரமைப்பு