அறிவிப்பு: இடைத்தேர்தல் – 2019 | சீமான் பரப்புரைப் பயணத்திட்டம்

113

க.எண்: 2019100161

நாள்: 04.10.2019

அறிவிப்பு: இடைத்தேர்தல் – 2019 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரைப் பயணத்திட்டம்

அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி – காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நமது கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். பரப்புரைப் பயணத்திட்டம் பின்வருமாறு;

 

எண் நாள் பரப்புரை மேற்கொள்ளும் தொகுதி
1 05-10-2019 சனிக்கிழமை விக்கிரவாண்டி
2 07-10-2019 திங்கள் நாங்குநேரி
3 11-10-2019 வெள்ளி விக்கிரவாண்டி
4 12-10-2019 சனி விக்கிரவாண்டி
5 14-10-2019 திங்கள் நாங்குநேரி
6 15-10-2019 செவ்வாய் நாங்குநேரி
7 16-10-2019 புதன் புதுச்சேரி – காமராஜ் நகர்
8 17-10-2019 வியாழன் விக்கிரவாண்டி
9 18-10-2019 வெள்ளி நாங்குநேரி

எனவே தொகுதிவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும், தத்தம் தொகுதி தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமாயின் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இரா.இராவணன்

தேர்தல் செயலாளர்

முந்தைய செய்திஅறிவிப்பு: வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
அடுத்த செய்திவிக்னேசு நினைவேந்தல் பொதுக்கூட்டம்-துடியலூர்