அறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்

95

அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி தொடர்ந்து 15 நாட்களாக நடைபெற்றுவருகிறது.

16வது நாள் 16-12-2017 (சனிக்கிழமை) அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:

நேரம்: காலை 09:30 மணி முதல் பகல் 12 மணிவரை வாக்கு சேகரிப்பு
துவங்குமிடம்: 39வது வட்டம், கடற்கரை சாலை, செரியன் நகர், வீரராகவன் தெரு, தேசிய நகர், பூண்டி தங்கம்மாள் தெரு, மார்கெட் பாரம், ஆவூர் முத்தையா தெரு, இருசப்ப மேஸ்திரி தெரு

நேரம்: பிற்பகல் 02 மணி முதல் மாலை 05 மணிவரை வீதிப்பரப்புரை
துவங்குமிடம்: 39வது வட்டம், வெற்றி திருமண மண்டபம், குயிலிக்குப்பம், MPT குடியிருப்பு, நாகூரான் தோட்டம், மீனவர் குடியிருப்பு

நேரம்: மாலை 06 மணிக்கு பரப்புரைப் பொதுக்கூட்டம்
எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: 39வது வட்டம், நாகூரான் தோட்டம் சந்திப்பு, இலட்சுமி கோயில் பேருந்து நிறுத்தம்

தொடர்புக்கு: டில்லிபாபு: 9884523508 / செல்வகுமார்: 9962168009

திருவொற்றியூர்,பொன்னேரி,சோழிங்கநல்லூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர்கள் பரப்புரைப் பணிகளில் இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பரப்புரைகளில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 15-12-2017 15வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம்
அடுத்த செய்தி13-12-2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் – எழில் நகர் | சீமான் எழுச்சியுரை