அரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு

97

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து குருதி குறைவாக உள்ளதாக நாம் தமிழர் கட்சிக்கு தகவல் வந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி ஈரோடை மாவட்ட குருதி கொடை பாசறை சார்பாக குருதி அளிக்கப்பட்டது இதில் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறவுகளும் குருதி அளித்தனர்.

முந்தைய செய்திசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக
அடுத்த செய்திநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி