8/11/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் தொகுதி சார்பாக, தொகுதியில் உள்ள ரெட்டியார்புரம் மற்றும் சிவந்திபுரம் ஆகிய பகுதியின் குளக்கரைகளில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
8/11/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் தொகுதி சார்பாக, தொகுதியில் உள்ள ரெட்டியார்புரம் மற்றும் சிவந்திபுரம் ஆகிய பகுதியின் குளக்கரைகளில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.