அம்பாசமுத்திரம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

44

8/11/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் தொகுதி சார்பாக, தொகுதியில் உள்ள ரெட்டியார்புரம் மற்றும் சிவந்திபுரம் ஆகிய பகுதியின் குளக்கரைகளில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திகாட்பாடி தொகுதி – கழிவு நீர் கால்வாய் சீர் செய்யும் பணி
அடுத்த செய்திகாட்பாடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம் நடந்தது.