அம்பத்தூர் தொகுதி – பனைதிருவிழா அண்ணன் சீமான் பங்கேற்பு.

51

04.10.20 அன்று நாம்தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் பனைத்திருவிழாவை முன்னிட்டு அம்பத்தூர் தொகுதி சார்பில் நடைபெற்ற பனைவிதை நடவு திருவிழாவில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தார்.

முந்தைய செய்திஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி- ஐயா தமிழ்முழக்கம் சாகுல்அமீது நினைவு கல்வெட்டு அண்ணன் சீமான் திறந்து வைத்தார்.