அப்துல் கலாம் அய்யாவுக்கு மலர் வணக்கம் நிகழ்வு-இராணிப்பேட்டை தொகுதி

44

இராணிப்பேட்டை தொகுதி சார்பாக தொகுதி அலுலகம் அருகில் ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அய்யாவிற்கு மலர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.

 

முந்தைய செய்திதேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் புனையப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅம்பாசமுத்திரம் – பனை விதைகள் நடுதல்