அனைக்கட்டு தொகுதி – பனை விதைகள் நடுதல் நிகழ்வு

45

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி, விரிஞ்சிபுரம் கிராமம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக 200 பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.

முந்தைய செய்திகும்பகோணம் தொகுதி – ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது மற்றும் ஐயா இரா.பத்பநாபன் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி சார்பாக கழிவறை அமைத்து கொடுத்தல்