அண்ணா நகர் தொகுதியில் இலவச தையல்பயிற்சி நடுவம் மற்றும் மாலைநேர பாடசாலை

17

27-06-2016 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட 100வது வட்டத்தில் திறந்துவைத்து இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் புரட்சி வாழ்த்துகள் கூறியுள்ளார்.
13502118_1795628684002142_2054014155065806432_n

முந்தைய செய்திதினம் ஒரு சிந்தனை – 18 | செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திவழக்கறிஞர்கள் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தலையிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்