அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்கம்-ஓமலூர்

52
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய
62-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2018 அன்று காலை 10 மணியளவில்
நாம் தமிழர் கட்சி
ஓமலூர் சட்டமன்றத் தொகுதி
சார்பாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு
மாலை அணிவித்து
வீரவணக்கம் செலுத்தப்பட்டது..
முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-செங்கம் தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-ஆரணி