அணை திறக்க கோரியும்-அணு உலைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம்

20

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அணு உலை கழிவு  அமைப்பதை கண்டித்தும் செண்பகத்தோப்பு அணை திறக்காமலே பாழாவதையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது

முந்தைய செய்திதீ விபத்து-நாம் தமிழர் கட்சி உதவி-பொன்னேரி தொகுதி
அடுத்த செய்திமரக்கன்றுகள் நடும் விழா-இராதாபுரம் தொகுதி-வடலிவிளை