அஅம்பாசமுத்திரம் தொகுதி – கைகளில் தமிழ்நாட்டு கொடி ஏந்தி தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

322

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்நாடு நாளில்  கைகளில் தமிழ்நாட்டு கொடியை ஏந்தி மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தமிழ்நாடு தினத்தை சிறப்பித்தனர். மேலும் தமிழ்நாடு என்று பெயர் வைக்க போராடிய ஈகையாளர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தபட்டது.

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி – தாயார் பதூசம்மாளுக்கு புகழ்வணக்க நிகழ்வு.
அடுத்த செய்திஅம்பாசமுத்திரம் – ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின் பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு