வீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை-உடுமலை தொகுதி

55

04.08.2019)  அன்று அன்னை தமிழ் தேசிய இனத்தின் வீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை  அவர்களின்  214 – ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் கொடியேற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு  மாலை அணிவித்து மலர் தூவி  வீரவணக்க நிகழ்வு காலை 8.00 மணியளவில் உடுமலை தொகுதி – உடுமலை நகரத்திற்கு உட்பட்ட இந்திராநகரில்  நடைபெற்றது !!

முந்தைய செய்திகட்சி அலுவலகம் திறப்பு-விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் /சைதை கிழக்கு தொகுதி