தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி #வேலுநாச்சியார் அவர்களுக்கு
25-12-2018 செவ்வாய் அன்று அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு
நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்துப்பட்டது.
2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு