கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்

233

20.11.2019 அன்று செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட வீடுகளில், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை துண்டறிக்கை மூலம் விழிப்புணர்வு

மேற்கொள்ளப்பட்டது.

களப்பணியாளர்கள்:
இராவணன்- மறைமலைநகர் நகர செயலாளர்
சஞ்சீவ்-கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை
விஜயசுந்தர்-நகர துணை தலைவர்
தயாளன்-இளைஞரணி
பவுன்ராஜ்-இளைஞரணி.

முந்தைய செய்திதேசிய தலைவர் பிறந்தநாள் விழா:குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திபோக்குவரத்து கழக ஊதிய உயர்வு கோரி:ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் தொழிற்சங்கம்