மாபெரும் அரசியல் பயிலரங்கம்/குறிஞ்சிப்பாடி தொகுதி,

51

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி, கடலூர் மாவட்டம் நடத்திய மாபெரும் அரசியல் பயிலரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ,அன்புத்தென்னரசன் ,கல்யாணசுந்தரம் அறிவுச்செல்வன். வா.கடல்தீபன் கலந்துகொண்டு அரசியல் வகுப்பினை சிறப்பாக முன்னெடுத்தனர்., மற்றும் கடலூர் மாவட்ட முக்கிய பொறுப்பாளர்களும் குறிஞ்சிப்பாடி தொகுதியின் முக்கிய பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திவீரத்தமிழச்சி  செங்கொடியின் நினைவு கோடி கம்பம்/ செய்யாறு
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்/வந்தவாசி சட்டமன்ற தொகுதி