நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி தெற்கு பகுதி
சார்பாக சண்முகபுரத்தில் உள்ள 25/10/2019 வெள்ளிக்கிழமை,காலை 10மணிக்கு,
சண்முகபுரத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு சீருடை கைப்பை மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.