நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை மற்றும் உறவுகள் இணைந்து 200க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் திருப்போரூர் தொகுதி தையூர் பகுதியில் 25.05.2019 அன்று நடப்பட்டது இதில் அப்பகுதி மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்

2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு