மரக்கன்றுகள் நடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி

36

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 07.06.2020 ஞாயிறு அன்று பெருமாநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரவலூர், சொக்கனூர் மற்றும் பொங்குபாளையம் பஞ்சாயத்து எஸ் பி கே நகரில் மரக்கன்றுகள் நடப்பட்டன..

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சோளிங்கர் தொகுதி
அடுத்த செய்திமாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு – திருப்பூர் வடக்கு