மகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய கோரி- கண்டன ஆர்ப்பாட்டம்

544

(04/07/2020) காலை 11 மணி அளவில் சங்கரன்கோவில் நகரில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தனியார் நிதி நிறுவனங்களில் பெண்கள் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திமாவீரன் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் வீரவணக்க நிகழ்வு- சங்கரன்கோவில்
அடுத்த செய்திகொடி ஏற்றுதல் நிகழ்வு மற்றும் கலந்தாய்வு- சங்கரன்கோவில் தொகுதி