புதுச்சேரி முதல்வர் மகளிர் பாசறை மனு-புதுச்சேரி

61

புதுச்சேரி மாநிலத்தில்  போதைபொருட்கள்  விற்பனை செய்யும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி புதுச்சேரி முதல்வர் அவர்களிடம் 20.30.2020 அன்று   நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக கோரிக்கை மனு வழங்கினர்.

முந்தைய செய்தி‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை!’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி