பனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி

53

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 06-10-19 பனை விதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைக்கும் பணி பட்டாணிக்குளம் கரையோரம், இலுப்பகோணம், பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் காலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது

முந்தைய செய்திபடகு குழாமை மீட்கக்கோரி-முற்றுகை போராட்டம்-கொடைக்கானல்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி